இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல்…
பௌர்ணமி தானசாலைகளுக்கான புதிய வழிகாட்டல் வௌியீடு
எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தானசாலைகளின் (தன்சல்களின்) உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களின் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து தன்சல்களும்…
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் புதிய நிதி மோசடி
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் மூலம் ‘SriLankan.apk’ என்ற மொபைல் செயலியை தரவிறக்கம்…
இலங்கையின் 2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்!
இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், கணினி ஊடுருவல்காரர் (Hacker) ஒருவரால் திருடப்பட்டதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 செப்டம்பர் இறுதிக்குள் ஒரு நாட்டிற்கு செலுத்த வேண்டியிருந்த…
பயங்கரவாத நிதி வழங்கலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை’ அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும்…
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனைக் கருத்திற்கொண்டு, கொன்சியுலர் சேவைகளை மேலும் விரிவுபடுத்த ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சாதாரண வேலை நாட்களில் (ஞாயிறு –…
டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க பணிப்பு
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.…
அமெரிக்காவின் பிடியில் சிக்கிய ‘ஈரான்’ தொடர்பு கப்பல்!
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்,…
ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக ‘ஜோன் டர்னஸ்’ (John Ternus) பொறுப்பேற்கவுள்ளார். அவர் தற்போது…
இஸ்ரேல் பிரதமருக்கு கோரிக்கை விடுத்த மாணவி கைது!
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனது பல்கலைக்கழகம் மீது ”குண்டுகளை வீசுமாறு” கேட்பது போன்ற ஒரு செய்தியை வாட்ஸ்அப் குழு அரட்டையில் பதிவிட்டதற்காக, புளோரிடா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது ஒரு நகைச்சுவை…
