ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் (Asian Throwing Championship) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் 75.61 மீட்டர் தூரத்தை எட்டி இந்த வெற்றியைப்…
வெசாக் திகதி மாற்றம் ஏன்? பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்
இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள்…
சர்வதேச பளுதூக்கல் போட்டி: யாழ். மாணவன் சாதனை!
சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற ‘Samoa IBFC Universal Weightlifting Cup – 2026’ பளுதூக்கல் போட்டியில், இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும், யாழ்.…
இலங்கை வந்தடைந்தார் மாலைத்தீவு ஜனாதிபதி!
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் இன்று (3) மாலை 5.35 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். இலங்கை வந்த மாலைத்தீவு…
ஜூலை 1 முதல் அமுலாகும் புதிய VAT வரித் திருத்தங்கள்: விசேட வர்த்தமானி வெளியீடு
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம்…
வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை (03) பகல் வேளையில் வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது ‘கவனம் செலுத்த வேண்டிய’…
தலங்கமயில் இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது
இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல்…
அமெரிக்கா – ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம்
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில்…
அதிக விலைக்கு கீரி சம்பாவை விற்போருக்கு வலை வீச்சு
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை விற்பனை செய்த கெஸ்பேவ, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பினை நடத்தியது. வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச…
8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள்…
