Month: April 2026

அமெரிக்காவின் பிடியில் சிக்கிய ‘ஈரான்’ தொடர்பு கப்பல்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்,…

ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக ‘ஜோன் டர்னஸ்’ (John Ternus) பொறுப்பேற்கவுள்ளார். அவர் தற்போது…

இஸ்ரேல் பிரதமருக்கு கோரிக்கை விடுத்த மாணவி கைது!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனது பல்கலைக்கழகம் மீது ”குண்டுகளை வீசுமாறு” கேட்பது போன்ற ஒரு செய்தியை வாட்ஸ்அப் குழு அரட்டையில் பதிவிட்டதற்காக, புளோரிடா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது ஒரு நகைச்சுவை…

போலி வங்கி இணையதளத்தை தயாரித்து இலட்சக்கணக்கில் மோசடி

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள்…

சர்வதேச சமாதான நடைபயணம்: பஞ்ஞாகர தேரர் உள்ளிட்டோர் இலங்கை வருகை

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த சமாதான நடைபயணத்திற்காக ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk…

சுகாதார அமைச்சர் WHO நிபுணர்களுடன் கலந்துரையாடல்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ. கே. டபிள்யூ. சரத்சந்திர குமாரவன்ச, இலங்கை அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சுகாதார ஆலோசகர் டாக்டர் பாலித அபேய்கோன், நிபுணர் குழுவின் பிரதிநிதியாக உலக சுகாதார…

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும்…

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்த இந்திய துணை ஜனாதிபதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து, அவர் டெல்லியில் இருந்து நேற்று (19) நாட்டிற்கு வருகை தந்திருந்தார். இதன்போது அவர் ஜனாதிபதி…

வீதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சௌத்பார் பகுதியில் இறந்த சடலங்களில் இருந்து அகற்றப்படும் மனித எச்சங்களை உரிய வகையில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த பகுதியில் இயங்கி வரும் தனியார்…

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தூஸ்கா’ என்ற பெயருடைய அந்தப்…