Month: April 2026

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு: சுகாதார அமைச்சு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய்…

பொலிஸ் அதிகாரியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு

பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்த பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகால நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், பலபிட்டிய மேல் நீதிமன்றத்தினால் நேற்று (22) இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

அவுஸ்திரேலிய நிலுவைத் தொகையில் முறைகேடு: இரு நாடுகள் இணைந்து விசாரணை!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் நிலவும் முறைகேடுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான…

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல்…

பௌர்ணமி தானசாலைகளுக்கான புதிய வழிகாட்டல் வௌியீடு

எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தானசாலைகளின் (தன்சல்களின்) உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களின் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து தன்சல்களும்…

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் புதிய நிதி மோசடி

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் மூலம் ‘SriLankan.apk’ என்ற மொபைல் செயலியை தரவிறக்கம்…

இலங்கையின் 2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்!

இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், கணினி ஊடுருவல்காரர் (Hacker) ஒருவரால் திருடப்பட்டதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 செப்டம்பர் இறுதிக்குள் ஒரு நாட்டிற்கு செலுத்த வேண்டியிருந்த…

பயங்கரவாத நிதி வழங்கலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை’ அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும்…

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனைக் கருத்திற்கொண்டு, கொன்சியுலர் சேவைகளை மேலும் விரிவுபடுத்த ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சாதாரண வேலை நாட்களில் (ஞாயிறு –…

டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க பணிப்பு

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.…