Category: அரசியல் செய்திகள்

புகையிலை அற்ற எதிர்கால சந்ததி – புதிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த அனைத்துப் பிள்ளைகளையும் புகையிலை பாவனையற்ற ஒரு தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய கருத்துருத் தாள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டமானது புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,…

திறைசேரி நிதி மோசடி: நிதி அமைச்சு விசேட அறிவிப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது. அநேகமாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என…

ஜனாதிபதியைச் சந்தித்த பஞ்ஞாகர தேரர்!

“ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழாவினைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் நேற்று (29) இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து…

அர்ச்சுனா மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற…

அவுஸ்திரேலிய நிலுவைத் தொகையில் முறைகேடு: இரு நாடுகள் இணைந்து விசாரணை!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் நிலவும் முறைகேடுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான…

இலங்கையின் 2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்!

இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், கணினி ஊடுருவல்காரர் (Hacker) ஒருவரால் திருடப்பட்டதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 செப்டம்பர் இறுதிக்குள் ஒரு நாட்டிற்கு செலுத்த வேண்டியிருந்த…

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனைக் கருத்திற்கொண்டு, கொன்சியுலர் சேவைகளை மேலும் விரிவுபடுத்த ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சாதாரண வேலை நாட்களில் (ஞாயிறு –…

டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க பணிப்பு

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.…

சர்வதேச சமாதான நடைபயணம்: பஞ்ஞாகர தேரர் உள்ளிட்டோர் இலங்கை வருகை

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த சமாதான நடைபயணத்திற்காக ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk…

சுகாதார அமைச்சர் WHO நிபுணர்களுடன் கலந்துரையாடல்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ. கே. டபிள்யூ. சரத்சந்திர குமாரவன்ச, இலங்கை அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சுகாதார ஆலோசகர் டாக்டர் பாலித அபேய்கோன், நிபுணர் குழுவின் பிரதிநிதியாக உலக சுகாதார…