CASA 7s ரக்பி கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை
உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று (17) தமதாக்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், அண்டை நாடான இந்திய அணியை 31-10…
டித்வா நிவாரண மோசடி – கிராம சேவகர் பணிநீக்கம்
மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்குப்…
கொங்கோவில் புதிய எபோலா வைரஸ் பரவல்
கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் (Ebola virus) நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் 65 முதல் 80 வரையான நபர்கள்…
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 ஆடுகள்!
உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. இது கால்நடைத் துறையில் ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது.…
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!
இந்தியாவின் பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்தான். ஹோஷியார்பூர் – தசூயா சாலையிலுள்ள பிக்கோவால் அருகே அமைந்துள்ள சக் சமனா கிராமத்தில் நேற்று (15) இரவு இந்த…
சீரற்ற வானிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்…
ரயில் தடம் புரள்வு, பயணிகள் பெட்டி கவிழ்ந்து விபத்து!
வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இந்த தடம் புரள்வு காரணமாக ரயிலின் பெட்டி ஒன்று ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த…
மண்சரிவு அபாய எச்சரிக்கை: பல மாவட்டங்களுக்கு அறிவுறுத்தல்
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கையைப் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (15) மாலை 4.00 மணி முதல் நாளை (16) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில்…
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்
ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் இன்று…
பிரம்மாண்டமான புதிய டைனோசர் இனத்தின் எச்சம் கண்டுபிடிப்பு
சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய தாய்லாந்தின் வெப்பமான, வறண்ட நிலப்பரப்புகளில், ஏறத்தாழ 90 அடி (27 மீட்டர்) நீளமுள்ள ஒரு பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் சுற்றித் திரிந்தது. நாகடைட்டன் சையஃபுமென்சிஸ் எனப் பெயரிடப்பட்ட, புதிதாக அடையாளம் காணப்பட்ட…
