LPL தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (23) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடருக்காக ஐசிசி (ICC) முழு அங்கத்துவம் பெற்ற அனைத்து நாடுகளின்…
எச்சரிக்கை! இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சில இடங்களில் சுமார் 100…
மாணவர்களிடையே பரவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் குறித்து சுகாதாரப் பிரிவு முக்கிய தகவல்!
பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை பரவி வருகின்ற போதிலும், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். முதன்முதலில் தெனியாய பகுதியில்…
நிலைமை மோசமடைவதற்குள் நடவடிக்கை எடுக்கவும்
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் விசேட கலந்துரையாடல்…
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் எந்த வகையிலும் ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும்…
வௌ்ளத்தால் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல…
தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளையும் மூடி, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக்…
பல வசதிகளுடன் விரைவில் வரவிருக்கும் AI Assistant
உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்காகப் பல்வேறு பணிகளைத் தானாகவே முன்வந்து செய்யக்கூடிய ஒரு தனித்துவமான ஏஐ தனிநபர் உதவியாளர் (AI Assistant) உட்பட, பல புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்த கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது.கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்…
வெசாக் வாரத்திற்காக தளர்த்தப்படும் எரிபொருள், மின்சார விதிமுறைகள்
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகள் வௌியீடு
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய உத்தேச விலை வரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச…
