ஈரான் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் நாளை முதல் பேச்சுவார்த்தை!
ஒரு மாத காலமாக நீடிக்கும் ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் பாகிஸ்தானில் நாளை (29) முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளை…
