கரீபியன் கடலில் 174 ஆண்டுகளில் உருவாகாத முரட்டு புயல்- தாக்கத்தால் 26 பேர் பலி
அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், கரீபியன் தீவு நாடுகளான ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்ந்து அங்கு தாக்கி வருகிறது. இந்த புயல் ஏற்பட்ட உயிர்ச்சேதம் 26 ஆக…
