Category: வெளிநாட்டு செய்திகள்

டெல்லியில் இன்று ஏஐ உச்சி மாநாடு ஆரம்பம்!

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்கம் உச்சி மாநாடு இன்று முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதனுடன் அதே மண்டபத்தில் ‘இந்திய ஏ.ஐ. தாக்கம் கண்காட்சி-2026’ என்ற கண்காட்சியும் இதே காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை இந்திய…

பெரும்பான்மையை கைப்பற்றியது தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி

பங்களாதேஷில் அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), நேற்று (12) நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை…

பங்களாதேஷில் இன்று பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

பங்களாதேஷில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத கால இடைக்கால அரசாங்கத்தின் பின்னர் நடைபெறும் இத்தேர்தல் சர்வதேச அளவில்…

சோமாலியாவில் கடற்கரையில் தரையிறங்கிய விமானம்!

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான சோமாலிய பயணிகள் விமானம் ஒன்று, அந்நாட்டுத் தலைநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், விமானத்தில் பயணித்த 55 பேருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானியின்…

கனடாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம்…

10 ஆண்டுகளில் நிலவில் வீடுகள் கட்டி குடியேறுவோம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை இலக்காக கொண்டிருந்தார். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையிலான ஸ்டார்ஷிப் ரக…

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது…

ஈரான் – அமெரிக்கா இடையே நாளை அணுசக்தி பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இந்திய பொருட்களுக்கான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்குத் தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும். ட்ரூத்…

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும்…