Category: வெளிநாட்டு செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள்…

ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஊடகம் ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன்…

அயதுல்லா அலி கமேனியின் சடலம் மீட்கப்பட்டதா? – இஸ்ரேல் அறிவிப்பு

ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. எனினும் ஈரானின்…

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் – நெதன்யாகு

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார். எனினும், அவர்…

மினாப் பாடசாலை மீதான தாக்குதல் – 53 பேர் பலி

தெற்கு ஈரானின் ஹோர்முஸ்கான் மாகாணத்திலுள்ள மினாப் நகரில், பெண்கள் ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான IRNA வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த…

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலில் – ஈரானில் 40 பேர் பலி

தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் – அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே, இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானில் உறுதிப்படுத்தப்பட்ட…

பாகிஸ்தான் தாக்குதல் – 27 தலிபான் இராணுவ நிலைகள் அழிப்பு

பாகிஸ்தான் தாக்குதல் – 27 தலிபான் இராணுவ நிலைகள் அழிப்புபாகிஸ்தானின் தாக்குதல்களில் இதுவரை 27 ஆப்கான் தலிபான் இராணுவ நிலைகளை அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் மொஸரப் சைடி தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும் ஒன்பது ஆப்கான் இராணுவ நிலைகளை கைப்பற்றியுள்ளதாகவும்…

பனிப்புயலால் 153 ஆண்டுகால நாளிதழ் வெளியீடு முதல் முறையாக நிறுத்தம்!

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும்…

விபத்துக்குள்ளான விமான நோயாளர் காவு வண்டி – அனைவரும் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நோயாளர் காவு வண்டி (Air Ambulance) ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லண்டனில் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் பீட்டர் மெண்டல்சன் (Lord Peter Mandelson) லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அலுவலகமொன்றில் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் லோர்ட் மெண்டல்சன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 72…