Category: வெளிநாட்டு செய்திகள்

ரியாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்புச் சம்பவம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த செய்திச்…

லெபனானில் தாக்குதல் – 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு

இஸ்ரேல் தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி பெய்ரூட் உட்பட ஏனைய பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, அத தெரண வினவியபோது இலங்கைத்…

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இலங்கை பெண் காயம்

வடக்கு இஸ்ரேல் மீது நேற்று (02) நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சிறியளவில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்…

ட்ரம்பின் செயற்பாட்டை ஏற்க முடியாது – ரணில்

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் குறித்து இன்று (02)…

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று (1) நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற…

அமெரிக்காவுக்கு, ஸ்பெயின் அனுமதி மறுப்பு

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. FlightRadar24 தரவுகளின்படி, ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள ரோட்டா மற்றும் மொரோன் இராணுவத் தளங்களில் இருந்து 15 அமெரிக்க…

ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது,…

லெபனானில் உள்ள தமது குடிமக்களை வௌியேற அமெரிக்கா கோரிக்கை

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் எனத் தமது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே லெபனானில் இருப்பவர்கள், வணிக ரீதியிலான விமானச் சேவைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும் போதே இப்போதே லெபனானை விட்டு வெளியேறுமாறு சமூக ஊடகப்…

ஈரானுக்குத் தகுந்த பதிலடி: வளைகுடா நாடுகள் அறிவிப்பு!

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து…

ஓமான் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

ஓமானின் மசந்தம் (Musandam) கடற்கரையிலிருந்து சுமார் 5 கடற்படை மைல் தொலைவில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ‘CNN’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.…