Category: உள் நாட்டு செய்திகள்

சிவனொளிபாத மலைக்கு இனி அச்சமின்றி செல்லலாம்!

சிவனொளிபாத மலை – ஹட்டன் வீதியில் மண்சரிவுக்குள்ளான மகாகிரிதம்ப பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர், சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மகாகிரிதம்ப பகுதியில் மண்சரிவு அபாயம் நீங்கியுள்ளதாகவும், யாத்ரீகர்கள் பாதுகாப்பாக…

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல்…

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் – ஜனாதிபதி

‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக…

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைய 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 2…

வெலிமடை – மஸ்பன்ன வீதியில் மீண்டும் மண்சரிவு

வெலிமடை, மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (05) மாலை இவ்வாறு மண் மேடு…

காலியில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின

காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, காலி – வக்வெல்ல…

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை

இன்று (06) நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதேவேளை, நேற்று…

புலத்திசி, எல்ல ஒடிஸி ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் கேள்விக்கு ஏற்ப பயணத்…

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளை…

வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை இடமாற்றத் தீர்மானம்

மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள கொத்மலை, ரம்பொடை வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை வேறு இடத்தில் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொத்மலை தவலந்தென்னையில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார நிலையத்தில் பாடசாலையை தற்காலிகமாக நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…